Posts

நம்பியவரை கைவிடுவதில்லை

#கடவுள் பக்தி நிறைந்த ஒரு கணவனும் மனைவியும் "#இன்பசுற்றுலா" செல்கின்றனர். அங்கு ஏரியைப் பார்த்த மனைவி தன் கணவனிடம்  நம் இருவர் மட்டும் தனியாக படகு சவாரி போகலாமா! என கே...

மேலே யாரும் இல்லை

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

செருப்பில் தொடங்கி விளக்குமாறில்

*ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார்.* *“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்றார்.* *“முருகன் அருளால் முடி...

சாமியாரும் குரங்கும்

🌹வாரியார் சுவாமிகள் சொன்ன "சாமியாரும் குரங்கும்" என்ற அருமையான கதை🌹🌹 🍁ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். 🍁அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமி...

எல்லாம் இறைவனுக்கே

The meaning of Krishnarpanam through a beautiful small story.." " எல்லாம் இறைவனுக்கே " ( கிருஷ்ணார்ப்பணம் ) முல்லைக்காடு ஒரு சிறிய கிராமம். மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணன் கோவில்......அர்ச்சகரும் , அவரிடம் வேலைபார்த்துவரும் சி...

வாக்குறுதிகளை நம்பி

ஊர் முழுவதும் ஒரு அறிவிப்பு ! 400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம். இதைக் கண்டு பலர் வியந்தனர். இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்த...